- சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் என்று அறியப்படுபவர்.
- இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 04-01-1903 அன்று பிறந்தார்.
- 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கி அவரே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது.
தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும்
Tamil ilakkiya varalaru notes in tamil pdf
நூல் மற்றும் நூலாசிரியர்கள்
0 கருத்துகள்