தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
ஞானக்கூத்தன்
- இயற்பெயர் அரங்கநாதன்
- பிறந்த ஊர் திருஇந்தளூர் தஞ்சை.
- பிறந்த ஆண்டு 1938.
- கவிதைகள் எழுதத் துவங்கியது 1952.
- அரங்கநாதன் ஞானக்கூத்தனாக மாறியதற்கு காரணமாக திகழ்ந்த நூல் “திருமந்திரம்”.
கவிதை நூல்கள்:
- அன்று வேறு கிழமை
- சூரியனுக்குப் பின் பக்கம்
- கடற்கரையில் சில மரங்கள்
பிற படைப்புகள்:
- இரட்டைநிழல்
- திருப்தி
- நம்மை அது தப்பாதோ?
- சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
- அலைகள் இழுத்த பூமாலை
விருதுகள்
- சாரல் விருது
- விளக்கு விருது
ஞானக்கூத்தன், கல்யாண்ஜி - வண்ணதாசன் பற்றிய தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய
10th Tamil Text Book கலைச்சொற்கள்
அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்
கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
6th to 10th Tamil Text books | Tamil ilakkanam
0 கருத்துகள்