SSLC Second Revision Tamil Questions Paper 2022 - One Mark Tamil Questions
10ஆம் வகுப்பு புதிய தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வினா விடைகள்
(A) இலையும் சருகும்
(B) தோகையும் சண்டும்
(C) தாளும் ஓலையும்
(D) சருகும் சண்டும்
See Answer:
2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது
(A) திருக்குறள்
(B) புறநானூறு
(C) கம்பராமாயணம்
(D) சிலப்பதிகாரம்
See Answer:
3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
(A) துலா
(B) சீலா
(C) குலா
(D) இலா
See Answer:
4. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
(A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
(B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
(C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
(D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
See Answer:
5. பின்வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
(A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
(B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
(C) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
(D) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
See Answer:
6. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
(A) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(B) இறைவனிடம் குலசேகராழ்வார்
(C) மருத்துவரிடம் நோயாளி
(D) நோயாளியிடம் மருத்துவர்
See Answer:
7. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் பெருங்காப்பியம்
(A) வளையாபதி
(B) குண்டலகேசி
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
See Answer:
8. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
(A) வேற்றுமை உருபு
(B) எழுவாய்
(C) உவம உருபு
(D) உரிச்சொல்
See Answer:
9. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
(A) முல்லை, குறிஞ்சி, மருதம் நிலங்கள்
(B) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
(C) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
(D) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
See Answer:
10. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.
(A) உழவு மண், ஏர், மாடு
(B) மண், மாடு, ஏர்; உழவு
(C) உழவு, ஏர், மண், மாடு
(D) ஏர், உழவு, மாடு, மண்
See Answer:
0 கருத்துகள்