SSLC New Tamil Book 2023 - One Mark Questions Answers

10th Tamil New Book Online Test-04
10th New Tamil Text Book 2023 - One Mark Tamil Questions for SSLC, TNPSC, TET, PGTRB, TN Police Exams
10ஆம் வகுப்பு புதிய தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வினா விடைகள் 
1. ‘சொண்டு’என வழங்கப்படுவது
(A) நுனியில் சுருங்கிய காய்
(B) பதறாய்ப் போன மிளகாய்
(C) சூட்டினால் பழுத்த பிஞ்சு
(D) தென்னையில் கெட்ட காய்
See Answer:

2. காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் யார்?
(A) அதிவீரராம பாண்டியர்
(B) செயங்கொண்டார்
(C) இளங்கோவடிகள்
(D) ஔவையார்
See Answer:

3. முல்லைத் திணைக்குரிய பூ எது?
(A) காந்தள்
(B) பிடவம்
(C) தாழை
(D) பாதிரி
See Answer:
4. முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?
(A) 101
(B) 102
(C) 103
(D) 104
See Answer:

5. வசன கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர்?
(A) சச்சிதானந்தன்
(B) சுரதா
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
See Answer:

6. ‘மகபுகு வஞ்சி’என்னும் நூலின் ஆசிரியர் யார்?
(A) சச்சிதானந்தன்
(B) பெருஞ்சித்திரனார்
(C) சுரதா
(D) பாரதிதாசன்
See Answer:
7. எழில் முதல்வனின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்
(A) சங்க இலக்கியம்
(B) சந்திரப்பிரபா
(C) புதிய உரைநடை
(D) ஆட்கொண்டான்
See Answer:

8. ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பாரட்டப்பட்டவர் யார்?.
(A) கவிமணி
(B) பெருஞ்சித்திரனார்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
See Answer:

9. ‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
(A) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
(B) கடல்நீர் ஒலித்தல்
(C) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்
(D) கடல்நீர் கொந்தளித்தல்
See Answer:

10. முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்?
(A) இளநாகனார்
(B) பூரிக்கோ
(C) கபிலர்
(D) நப்பூதனார்
See Answer:

Read more Questions & Answers

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

0 கருத்துகள்