பகுதி-இ
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
மரபுக் கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
திரைக்கவித் திலகம் மருதகாசி
இயற்பெயர் – அய்யம்பெருமாள் மருதகாசி
சினிமா பெயர் – அ.மருதகாசி
பிறப்பு – 13 – பிப்ரவரி – 1920
இறப்பு- 29 – நவம்பர் – 1989
பிறந்த இடம் – மேலக்குடிகாடு – தமிழ்நாடு
சினிமா அனுபவம் 1949 – 1989
பணி – பாடலாசிரியர்
துணைவி – தனக்கோடி அம்மாள்
குழந்தைகள் – 6 மகன்கள் – 3 மகள்கள்
பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
உடன் பிறந்தவர்கள் - அ முத்தையன் (சகோதரர்)
புனைப்பெயர் - திரைக்கவித்திலகம்
இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
“திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
“திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது.
கலைஞர் கருணாநிதி இவரை பற்றி “மருதகாசியின் பாடல்கள் இனிக்கும் என்பது சர்க்கரை இனிக்கும் என்பதற்கு சமம்”
0 கருத்துகள்