ஐஞ்சிறுகாப்பியங்கள் | நாககுமார காவியம்
நாககுமார காவியம்
- ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கந்தியார் ஒருவர் எழுதினார் என்பர்.
- இது சமணநூல் ஆகும்.
- 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.
- நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்
- இந்நூலுக்கு நாகபஞ்சமி கதை என்ற வேறுபெயரும் உண்டு
- ஐந்து சருக்கங்களை உடையது. 170 பாடல்களையும் கொண்டுள்ளது.
- சருக்கங்கள் ஒன்று, இரண்டு என எண்ணுப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குத் தனிப்பெயர் இல்லை.
- விருத்தப்பாவினால் ஆனது.
- மணதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
- இந்நூலை 'சொத்தை நூல்" என்கிறார் மது.ச.விமலானந்தம்.
0 கருத்துகள்