TNPSC TAMIL QUESTION AND ANSWER | தமிழ் இலக்கிய வினா விடை - 10



1. அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையை தொடக்கி வைத்தவர் யார்?
(A) காரைக்கால் அம்மையார்
(B) ஆண்டாள்
(C) ஒட்டக்கூத்தர்
(D) நம்மாழ்வார்
See Answer:

2. "அப்பாவின் சினேகிதர்" என்ற சிறுகதைகளுக்காக சாகிதய அகாதெமி விருது பெற்றவர்
(A) சா.கந்தசாமி
(B) எஸ்.அப்துல்ரகுமான்
(C) லா.சா.ராமிருதம்
(D) அசோகமித்திரன்
See Answer:

3. சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
(A) ஏ.கே.ராமானுஜம்
(B) கோபாலகிருஷ்ணபாரதி
(C) த.நா.குமாரசாமி
(D) க.நா.சுப்பிரமணியம்
See Answer:

4. அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) மயிலைநாதர்
(B) நாற்கவிராசநம்பி
(C) பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
(D) முனைப்பாடியார்
See Answer:

5. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) கந்தபுராணம்
(C) கலித்தொகை
(D) திருவாய்மொழி
See Answer:

6. கம்பர்-அம்பிகாபதி வரலாற்றைக் அடிப்படையாகக் கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது?
(A) ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
(B) இராச தண்டனை
(C)ஆட்டனத்தி ஆதிமந்தி
(D) சேரமான் காதலி
See Answer:

7. மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?
(A) கண்ணீர்ப் பூக்கள்
(B) ஆகாசத்துக்கு அடுத்த வீடு
(C) நாயகம் ஒரு காவியம்
(D) காற்றை மிரட்டிய சருகுகள்
See Answer:

8. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது ; அடிகள் நீரே அருளுக" -- என்று யார் யாரிடம் வேண்டினார்?
(A) இளங்கோ சீத்தலைச்சாத்தனாரிடம்
(B) செங்குட்டுவன் இளங்கோவனிடம்
(C) சீத்தலைச்சாத்தனார் இளங்கோவனிடம்
(D) செங்குட்டுவன் சீத்தலைச்சாத்தனாரிடம்
See Answer:

9. உலகத்துச் சிறந்த நாடகங்களான செகப்பிரியரின் 'மாக்பெத்து' போன்றே சிறப்பினையுடையது?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவக சிந்தாமணி
(D) கம்பராமாயணம்
See Answer:

10. இடைச்சங்கம் அமைந்திருந்த இடம்?
(A) வையை ஆற்றங்கரை
(B) பஃறுளி ஆற்றங்கரை
(C) குமரி ஆற்றங்கரை
(D) வடமதுரை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. ஒரு ஆணும் பெண்ணும் தெருவில் நடந்து செல்கிறார்கள் ஒரு ஆணின் மாமியார் பெண்ணின் மாமியாருக்கு அம்மா எனில் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு
    பதில் சொல்லுங்க

    பதிலளிநீக்கு