நூல் குறிப்பு:
- இந்நூல் ஐம்பெரும்காபியங்களுள் ஒன்று.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதைத் தொடர்புடையவை.
- இவை இரண்டும் "இரட்டை காப்பியங்கள்" என அழைக்கப்படும்.
- மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் குறுவதனால் இந்நூலுக்கு "மணிமேகலை துறவு" என்ற பெயரும் உண்டு.
- இந்நூல் பெளத்த சமயச் சார்பு உடையது.
- முப்பது காதைகள் கொண்டது.
- கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை
- தீவதிலகையின் உதவியால் அழுத சுரபியைப் பெற்றுப் புகார் நகரை மணிமேகலை அடைந்தாள்.
ஆசிரியர் குறிப்பு:
- மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தான் என்பது இவரின் இயற்பெயர்.
- இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
- தானிய வாணிகம் செய்தவர்.
தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார். - இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
- இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
- இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள்
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST
List of competitive exams in india
0 கருத்துகள்