தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25



1. ஞானபோதினி இதழை தொடங்கியவர்?
(A) பூர்ணலிங்கம்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) கோவிந்தசிவனார்
See Answer:

2. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?
(A) சூரிய நிழல்
(B) தட்சிண சித்திரம்
(C) நாடக நூல்
(D) சாகுந்தலம்
See Answer:

3. சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?
(A) விலாதத்துகாண்டம்
(B) நுபுவ்வத்துகாண்டம்
(C) ஹிஜ்ரத்துக் காண்டம்
(D) மதுரைகாண்டம்
See Answer:

4. ஒரு தலைக் காமம் என்பது?
(A) கைக்கிளை
(B) பெருந்திணை
(C) பொதுவியல்
(D) வாகைதிணை
See Answer:
5. நந்திக் கலம்பகம் பாடப்பட்டுள்ள திணை?
(A) வாகை
(B) தும்பை
(C) பாடாண்
(D) காஞ்சி
See Answer:

6. சிந்தும், விருத்தமும் சேர்ந்து வரும் நூல்?
(A) நரிவிருத்தம்
(B) சீவகசிந்தாமணி
(C) பள்ளு
(D) தூது
See Answer:

7. “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்”
(A) சம்பந்தர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருமூலர்
(D) சுந்தரர்
See Answer:

8. ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்படுபவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) சேக்கிழார்
(C) திருஞானசம்பந்தர்
(D) சுந்தரர்
See Answer:

9. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?
(A) 18
(B) 22
(C) 30
(D) 33
See Answer:

10. ‘சுவரும் சுண்ணாம்பும்’ எனும் கவிதை நூலின் ஆசிரியர்?
(A) பாரதிதாசன்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) முடியரசன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
தமிழ்இலக்கிய வரலாறு ஆன்லைன் தேர்வுகள்
1   2   3   4   5   6   7   8   9  10  11   12   13   14   15  16   17   18   19  20   21   read  more

கருத்துரையிடுக

0 கருத்துகள்