(A) பூர்ணலிங்கம்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) கோவிந்தசிவனார்
See Answer:
2. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?
(A) சூரிய நிழல்
(B) தட்சிண சித்திரம்
(C) நாடக நூல்
(D) சாகுந்தலம்
See Answer:
3. சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?
(A) விலாதத்துகாண்டம்(B) பரிதிமாற் கலைஞர்
(C) ஆறுமுக நாவலர்
(D) கோவிந்தசிவனார்
See Answer:
2. மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?
(A) சூரிய நிழல்
(B) தட்சிண சித்திரம்
(C) நாடக நூல்
(D) சாகுந்தலம்
See Answer:
3. சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?
(B) நுபுவ்வத்துகாண்டம்
(C) ஹிஜ்ரத்துக் காண்டம்
(D) மதுரைகாண்டம்
See Answer:
4. ஒரு தலைக் காமம் என்பது?
(A) கைக்கிளை
(B) பெருந்திணை
(C) பொதுவியல்
(D) வாகைதிணை
See Answer:
5. நந்திக் கலம்பகம் பாடப்பட்டுள்ள திணை?
(A) வாகை
(B) தும்பை
(C) பாடாண்
(D) காஞ்சி
See Answer:
6. சிந்தும், விருத்தமும் சேர்ந்து வரும் நூல்?
(A) நரிவிருத்தம்
(B) சீவகசிந்தாமணி
(C) பள்ளு
(D) தூது
See Answer:
7. “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்”
(A) சம்பந்தர்
(B) மாணிக்கவாசகர்
(C) திருமூலர்
(D) சுந்தரர்
See Answer:
8. ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்படுபவர்?
(A) திருநாவுக்கரசர்
(B) சேக்கிழார்
(C) திருஞானசம்பந்தர்
(D) சுந்தரர்
See Answer:
9. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?
(A) 18
(B) 22
(C) 30
(D) 33
See Answer:
10. ‘சுவரும் சுண்ணாம்பும்’ எனும் கவிதை நூலின் ஆசிரியர்?
(A) பாரதிதாசன்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) முடியரசன்
See Answer:
0 கருத்துகள்