மின் - பசுஹாத் இணைவாயில்
நோக்கம் :
கால்நடை விலங்குகளை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை இணைத்தல்.
திட்ட முழக்கம் :
இந்தியாவானது உலகின் மிகப் பெரிய அளவில் கால்நடை விலங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உலக கால்நடைகள் தொகையில் 14 சதவீதத்தினைக் இந்தியா கொண்டுள்ளது. எருதுகளின் தொகையில் மட்டும் உலகளவில் 53 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு எருது இனங்களானது வெப்பச் சகிப்புத் தன்மையும், சிறு அளவிலான உணவோடு வாழும் தன்மையும், நோய் எதிர்ப்புத் திறனும் வாய்க்கப் பெற்றுள்ளன.
- கிசான் விகாஸ் பத்ரா (KVP)
- கிரிஷி அம்தானி பீமா யோஜனா
- பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா
- பரம்பராகத் கிரிஷி விகாஸ யோஜனா
- FMD முக்தா பாரத் | FMD Mukt Bharat
- பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிச்சா யோஜனா
Pandit Deen Dayal Upadhyay Unnat Krishi Shiksha Yojana - தேசிய வேளாண் சந்தை (e-NAM)
- பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
- மண் வள அட்டைத் திட்டம்
0 கருத்துகள்