இன்னா நாற்பது

 பகுதி – (ஆ) இலக்கியம்

இன்னா நாற்பது 

ஆசிரியர் : கபிலர்
சைவர்
காலம் : 4 ஆம் நூற்றாண்டு
மொத்தப் பாடல்கள் : 1+40 (இன்னிசை வெண்பாக்கள்)
துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூல்
மொத்தம் 164 இன்னாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
மேற்கோள்
 “உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா”
 “தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”
 “ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா”
 “குழவிகள் உற்றபிணி இன்னா”
 “இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு”

கருத்துரையிடுக

0 கருத்துகள்