பதினெண்கீழ்க்கணக்கு |
சங்க மருவிய கால இலக்கியத் தகவல்கள்
- சங்க மருவிய கால இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள், அறநூல்கள் என்பன எல்லாம் ஒன்றே.
- சங்க மருவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை.
- சங்க மருவிய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.
- இதற்கு ‘இருண்ட கால இலக்கியம்’ என்ற பெயரும் உண்டு.
- புறச் சமயங்களான சமணமும் பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.
- பதினெண் -18, கீழ் - சிறிய, கணக்கு - நூல், இலக்கியம்.
- இப்பதினெட்டு நூல்களையும் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றி ஏதும் தெரியவில்லை.
- பதினெண்கீழக் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெயர்
0 கருத்துகள்