- ஆசிரியர் கணிமேதாவியார்
- சமணர்
- ஏலாதி என்ற நூலை இயற்றியவரும் இவரே
- அகநூல்
- திணைக்கு 30 பாடலாக 150 பாடல்கள் உள்ளன
- குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசை உடையது
- இந்நூற் கருத்துகள் சுந்தரர் தேவாரத்திலும்; மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் இடம் பெற்றுள்ளன.
மேற்கோள்
“ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இருகடரும் போந்தன என்றார்’’
“பொருள் பொருள் என்றால் சொல்
பொன்போலப் போற்றி
அருள் பொருள் ஆகாமையாக - அருளால்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை’’
பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்