- ஆசிரியர் கண்ணன் சேந்தனார்
- 5 ஆம் நூற்றாண்டு
- அகநூல்
- திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் உள்ளன
- இதில் அமைந்துள்ள 46 பாடல்கள் இன்னிசை வெண்பாவால் ஆனது.
- குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையை உடைய நூல்
- இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
மேற்கோள்
“அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேடும் இடத்து’’
“துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!
தணியும் என்தோள் வளை’’
பகுதி – (ஆ) இலக்கியம்
0 கருத்துகள்