- ஆசிரியர் மூவாதியார்
- சைவர்
- 5ம் நூற்றாண்டு
- அகநூல்
- திணைக்குப் 14 பாடலாக மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன
- குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையை உடையது
- தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
- மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்
“நன்மலை நாட ! மறவல் வயங்கிழைக்கு
நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
இன்னுயிர் தாங்கும் மருந்து’’
பகுதி – (ஆ) இலக்கியம்
0 கருத்துகள்