ஐந்திணை எழுபது

  • ஆசிரியர் மூவாதியார்
  • சைவர்
  • 5ம் நூற்றாண்டு
  • அகநூல்
  • திணைக்குப் 14 பாடலாக மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன
  • குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையை உடையது
  • தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
  • மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்

 “நன்மலை நாட !  மறவல் வயங்கிழைக்கு

நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து 

இன்னுயிர் தாங்கும் மருந்து’’

    பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்