- ஆசிரியர் மாறன் பொறையனார்
- 4 ஆம் நூற்றாண்டு
- அகநூல்
- திணைக்குப் 10 பாடலாக மொத்தம் 50 பாடல்கள் உள்ளன.
- முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வைப்பு முறையை உடையது.
- முல்லைத் திணையை முதலாகக் கொண்ட கீழ்க்கணக்கு நூல் இது மட்டுமே ஆகும்.
- “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்’’ என்று இந்நூலின் சிறப்பை பாயிரப்பாடல் உணர்த்துகிறது.
மேற்கோள்
“வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னானைத் தான்’’“சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
பிணைமான் இனிது உண்ண வேண்டிக் - கலைமான்தன்
கள்ளத்தின் ஊச்சும் கரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’’
பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்