சங்க கால மன்னர்களும் அவர்களுக்கு உரிய மலைகளும்
பாரிக்கு உரியது பரம்புமலைபேகனுக்கு உரியது பழனிமலை
ஓரிக்கு உரியது கொல்மலை
ஆய்க்கு உரியது பொதிகைமலை
அதியமானுக்கு உரியது தகடூர்
நன்னனுக்கு உரியது நவிரமலை
சங்க கால பெண்பாற் புலவர்கள்
பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
0 கருத்துகள்