புலவரும் ஆதரித்த மன்னரும்

  • கபிலரை ஆதரித்தவர் பாரி 
  • ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான் 
  • பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன் 
  • மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன்
  • பிசிராந்தையாரிடம் நட்புக் கொண்டவன் கோப்பெருஞ்சோழன்
  • அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார்
  • கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் புல்லாற்றூர் எயிற்றியனார்.
  • நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர்கிழார்.
  • கண்ணகிக்காக (பேகன் மனைவி) பேகனைப் பாடியவர்கள் அரிசில் கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார்
  • இளங்குமணனின் மனத்தை மாற்றியவர் பெருந்தலைச் சாத்தனார்
  • சேரனுக்கும் சோழனுக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்தவர் முடமோசியார்
  • கழாத்தலையார் என்ற புலவரைப் பாடியவர் கபிலர்
  • கபிலரைப்பாடிய புலவர் நப்பசலையார்
  • பொத்தியார் என்ற புலவரைப் பாடியவர் பிசிராந்தையார்
  • மோசி என்ற புலவரைப் பற்றிப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார்


 பகுதி – (ஆ) இலக்கியம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்