எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய காரணங்களால் நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்
"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர் - திருவள்ளுவர்
"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" - ஐயனாரிதனார்
எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர் - வள்ளலார்
"தமிழ்மொழியே இறவாத நிலை தரும்" என்று கூறியவர் - வள்ளலார்
"சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் " என்று கூறியவர் - வள்ளலார்
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர் - வள்ளலார்
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையென்றால் தனது வாழ்க்கையை எப்பொழுதோ இழந்திருக்கக் கூடும்- காந்தியடிகள்
மருமக்கள் வழி மான்மியம் என்ற நகைச்சுவை களஞ்சிய நூலின் ஆசிரியர் யார் - கவிமணி
பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வானினும் நனி சிறந்தனவே யார் கூற்று - பாரதியார்
"யாமறிந்த புலவரிலே கம்பனைபோல்" என்று கம்பரை புகழ்ந்தவர் - பாரதியார்
தமிழின் தொன்மையைக் கருதி "என்றுமுள தென்தமிழ் " என்று கூறியவர் - கம்பர்
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி! ! என்று கூறியவர் - பாவலேறு பெருஞ்சித்திரனார்
திருந்திய பண்பும், சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் என்றவர் - பரிதிமாற் கலைஞர்
நமது செம்மொழி பதினாறு செவ்வியல் தன்மைகளை கொண்டது என்று கூறியவர் - தேவநேயப்பாவாணர்
சமுதாயம் என்னும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து யார் - அம்பேத்கர்
'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்" என்று வள்ளலாரை கூறியவர் - திகம்பர சுவாமிகள்
சமுதாயம் என்னும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து யார் - அம்பேத்கர்
'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்" என்று வள்ளலாரை கூறியவர் - திகம்பர சுவாமிகள்
உலக வரலாற்றிலேயே சிறந்த மேதை மாணிக்கவாசகர் என்று யார் புகழாரம் சூட்டியுள்வர் - ஜியுபோப்
0 கருத்துகள்