அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும்
Tamil ilakkiya varalaru notes in tamil pdf
இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book
புதிய பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்
1. யாருடைய நடையைக் "கதம்ப நடை" என்றும் கூறுவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வீராசாமி செட்டியார்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
2. "மர்ம நாவலின் முன்னோடி"என அழைக்கப்படுபவர் யார்?
(A) குருசாமி சர்மா
(B) இராஜம் ஐயர்
(C) நடேச சாஸ்திரி
(D) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
See Answer:
3. யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை'' என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) உ.வே.சாமிநாதையர்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) திரு.வி.க
See Answer:
4. "தென்னாட்டுத் தாகூர்" என்று போற்றப்படுபவர் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வேங்கடரமணி
(C) வாணிதாசன்
(D) திரு.வி.க
See Answer:
5. கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) எஸ்.வையாபுரிப் பிள்ளை
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:
6. புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்
(A) குமரகுருபரர்
(B) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
(C) படிக்காசுப் புலவர்
(D) அருணகிரிநாதர்
See Answer:
7. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் மேபாடும் நூல்
(A) கலித்தொகையும், பரிபாடலும்
(B) பதிற்றுப்பத்தும், நற்றிணையும்
(C) குறுந்தொகையும், பதிற்றுப்பத்தும்
(D) குறுந்தொகை
See Answer:
8. ''உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்'' என்று கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) சுத்தானந்த பாரதி
(C) மு.வரதராசனார்
(D) அண்ணா
See Answer:
9. சைவ சமயக்குரவர்களில் வடமொழியும் தமிழும் நன்கு கற்றுத்தேர்ந்தவர்?
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:
10. சங்க இலக்கிய மரபை ஒட்டி காதல் துறைகளை அமைத்துப் பாடிய சைவ சமயக் குரவர்
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:
0 கருத்துகள்